சூரைக்காற்று வந்துபோன காடுபோல் மாறிக் கிடந்தது ஊர்; தம் இனத்தை விழுங்கிக்கொண்டிருந்த சுடுகாட்டின் தொண்டையில் கால் வைத்து அழுத்தி அதற்கு மேல் ஓருயிரும் உள்ளே இறங்காமல்...
பேருந்தில் ஏறியதும் படிகளுக்கு அருகில் இருந்த முன் சீட்டில் அமர்ந்துகொண்டேன். எனக்கு அடுத்த நிறுத்தத்தில் ஒரு பருத்த மூட்டையோடு ஏறியவன் மூச்சிரைக்க அதை இறக்கி என் இருக்கையின்...
ரச்சி பச்சிலை பறிக்கச் சென்றவள் வீடு திரும்பவில்லையா? கொண்டலோடு தாழையின் மணம் வீசுகிறது அழைத்து வர ஆள் அனுப்புங்களென்று… தொளுகழலெரிச்சோடு வாசற்படி பார்த்து நின்றான் பழஞ் சாம்பவன்...
உலகில் ஓரிசை மட்டுமே மகோன்னதமென்பவள் கழுதைக்காரி. மகாராணியின் படர்தாமரைக்குக் கழுதைக்கோமியம் இளவரசியின் மர்மதேமல்களுக்குக் கழுதைப்பால் குளியல் தூக்கத்தில் அலறியெழும் குட்டிஇளவரசனுக்குத் தூபத்தில் லத்தித்தூள் அரண்மனை வைத்தியனின் குறிப்பை...