ரச்சி பச்சிலை பறிக்கச் சென்றவள் வீடு திரும்பவில்லையா? கொண்டலோடு தாழையின் மணம் வீசுகிறது அழைத்து வர ஆள் அனுப்புங்களென்று… தொளுகழலெரிச்சோடு வாசற்படி பார்த்து நின்றான் பழஞ் சாம்பவன்...
பேருந்தில் ஏறியதும் படிகளுக்கு அருகில் இருந்த முன் சீட்டில் அமர்ந்துகொண்டேன். எனக்கு அடுத்த நிறுத்தத்தில் ஒரு பருத்த மூட்டையோடு ஏறியவன் மூச்சிரைக்க அதை இறக்கி என் இருக்கையின்...







