மாரியம்மா வீட்டில் இருந்தால் ஆசைப்பட்டு கட்டிவந்த பார்வதியுடன் ஒன்னு மன்னாக இருக்க முடியாது என்று யோசித்த கணேசன், கை விரல்களுக்குள் அகப்படாத மீசையின் நுனியைச் சிரமப்பட்டுப் பிடித்து முறுக்கியபடி இடுப்பில் மறைத்து வைத்திருந்த சரக்குப் பாட்டிலை இடது கையால் எடுத்து மாரியம்மா முகத்துக்கு நேராக நீட்டி, “இந்தா, இத குடிச்சிட்டு நாகாத்தம்மன் கோயில்ல போய் படுத்துட்டு காலையில வா” என்றான்.
மாரியம்மாவுக்குச் சரக்குப் பாட்டிலைப் பார்த்ததும் மனதில் குதூகலம் வந்தாலும், தெரு நாயை விரட்டுவதுபோல் புதிதாக அழைத்துவந்த பெண்ணின் முன்னால் விரட்டியது மூக்கு மேல் கோவம் வந்து உடல் எல்லாம் துடித்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then