விடிந்ததுமே எலுமிச்சை வியாபாரி அய்யனார் வீட்டின் முன்பு கூட்டம் கூடிவிட்டது. அய்யனார் வீட்டுத் திண்ணையில் துண்டை வயிற்றில் கட்டிக்கொண்டு கண்களில் பூளை தள்ள துக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அய்யனாரின்...
முருகன் சுவரில் முட்டிக்கொண்டிருந்தான். வலித்தது. வலிக்க வலிக்க இன்னும் தீவிரமாக முட்டினான். வலியில் உணர்விழந்திருப்பதைப் போலிருந்தது. உடல் மெலிந்திருந்தான். ஆடைகளும் தளர்ந்திருந்தன. குளிப்பதற்குக்கூட ஆர்வமற்றிருந்தான். துர்நாற்றம்கூட அவனுக்குப்...
ஊரும் சேரியுமாகப் பிரிந்திருக்கக் கூடிய வயலூர் கிராம மக்களின் பல நூற்றாண்டுக் கால உணர்வுகளும் உறவுகளும் வாழ்வுகளும் ஏற்றத்தாழ்வோடு, பகையோடு, போலியான அன்போடு இயங்கக் கூடியன. அத்தகைய...







