கிணறு நூலகத்தில் கடுந்தாகத்துடன் வாசித்துக்கொண்டிருக்கிறேன் கிணறு என்ற சொல்லை அடைய இன்னும் மூன்று பக்கங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது மிகுந்த பிரயத்தனத்தின் பின் அப்பக்கத்தை அடைகிறேன் தாகம் ஊற...
உயிர்பெறும் நட்சத்திரங்கள் ஊறவைத்த மண்ணை சக்கரத்தில் வைத்துச் சுற்றச் சுற்ற மேலெழும்பி வரும் பானையில் தெரிகிறது பிசைதலின் கை வண்ணம்…. சூரியக் காய்ச்சலில் கெட்டிப்படும் உறுதித்தன்மையை அவ்வப்போது...
நண்டு சரணம் கச்சாமி அக்காவின் பாலில்லா மார்பைச் சப்பி வீறிடுகிறது ராத்திரி கருக்கலில் கலயத்தை எடுத்துக்கொண்டு வயலுக்கு ஓடுகிறாள் அம்மா அப்பா கடைக்குக் கிளம்புகிறார் பூண்டு மிளகு...
எச்சிக்கொள்ளி வடக்கு மலையானுக்கு நாட்டு மாடு வாழ்முனிக்குக் கெடா வெராக்குடி வீரனுக்குக் கட்டக்கால் எட்டு வருசத்தில் ஏறி யிறங்கிய கோயில் குளங்கள் எத்தனை யெத்தனை வைத்தியத்தில் இறைத்த...
ஓர் எளிய தாய் தன் மகனின் விடுதலைக்காக சர்வதேச அரசியல் போக்கையெல்லாம் கவனிக்கவேண்டியவளானாள். ஒரு நாள் அல்ல. அழுதாள் பல யுகங்கள் கடந்து. உடல் தளர்ந்தாலும் மனம்...
மண்மேடாகக் கிடக்கும் இந்த வீட்டில்தான் பிறந்து வளர்ந்தேன் திண்ணை போன்ற இடத்தில் கிடக்கும் உடைந்த நாற்காலிதான் என் அப்பாவின் சிம்மாசனம் அவர் கம்பீரத்தின் சின்னம் பானை ஓடுகள்...