வேண்டுதல் நன்கு முற்றியத் தேங்காயில் மஞ்சளைத் தடவி கொட்டகைக்கு மேலே வீசிய பின்னும் விட்டபாடாய் இல்லை வானம் இடியோடும் மின்னலோடும் விடாமல் அரட்டுகிறது இந்த அடைமழை இப்படியே...
என் உடல் வளர்ந்தது, மேல்நோக்கி, என் ஆன்மாவின் வாழ்வின் முடிச்சுகளில் சிக்கி, என் உடல் வளர்ந்தது நான் கண் விழித்தேன். ஒவ்வொன்றும் மற்றொன்றை இழுக்க, ஒன்று மற்றொன்றாக...
இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...
தருணம் வானம் இப்பவோ அப்பவோ எனக் காட்சியளித்தது எப்படியும் நிச்சயம் மழைத்துளிகள் என் மீதுதான் வந்து விழும் அதைத் தாங்குகின்ற மனநிலையில் இல்லை ஒரு இரையைப் போல...
நகரத்தின் திரியில் நெருப்பினை வைத்துவிட்டு ஓடி ஒளிந்துகொண்டார் எப்போது வேண்டுமானாலும் சுக்குநூறாகலாம் பொறுத்துப் பார்த்தார் எவ்வளவு நேரமாகியும் வெடிக்கவில்லை புகையும் வரவில்லை பத்தியை ஊதிக்கொண்டே குனிந்து பார்த்தார்...
எத்தனை நாட்கள் இப்படியே செல்லுமென ஒருபோதும் நினைப்பதேயில்லை எனக்கென்று எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வதுமில்லை கோடைகாலத்தில் நீருக்கு அலையும் பறவையைப் போல தினமும் கதறிக்கொண்டிருக்கிறேன் அந்தக் கதறலை யாரிடமும் சொன்னதுமில்லை...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger