அஞ்சலி: சாத்தை பாக்யராஜ் (1963 – 2025) தலித் மக்களுக்குப் பல நிலைகளில் மேம்பாட்டுப் பணிகள் நடந்திருக்கின்றன. அவை சில நேரங்களில் நேரடியாகப் பயன்பட்டிருக்கின்றன. சில...
அஞ்சலி: பி.வி.கரியமால் (1929 – 2025) தலித் மக்களின் சிவில் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடிய அம்பேத்கரியப் பெரியவர் வி.பி.கரியமால் கடந்த செப்டம்பர் 17 அன்று தர்மபுரி...
தானாய் விடி வெள்ளி தோன்றுகின்ற சங்கதிகள் வானத்தில் மட்டும்தான் வாழ்வில் இருள் தொடரும். – வ.ஐ.செ.ஜெயபாலன், பதினோரு ஈழத்துக் கவிஞர்கள், க்ரியா, சென்னை, 1984. தமிழ் தலித்...
அஞ்சலி: பாரதி வசந்தன் (1956 – 2024) கடவுள் இல்லையென்று எவனாவது சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். அப்பாவும் அம்மாவும்தான் எங்களுக்கு ஆயிரம் காலத்துத் தெய்வம். அதற்கடுத்த...
அஞ்சலி : ராஜ் கௌதமன் (1950 – 2024) என் நூல்கள் யாரையும் அனாவசியமாகப் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. கண்களுக்கு முன் நன்றாகக் காட்சி...