உஞ்சை அரசன் என்றழைக்கப்பட்ட உஞ்சை ராசன் உடல் நலமில்லாதிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 24ஆம் நாள் சென்னையில் காலமானார். மறுநாள் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்....
அஞ்சலி: விஜயகாந்த் (1952 – 2023) விஜயகாந்த்திற்கு அதிக ரசிகர்களும் மன்றங்களும் இருந்த வட மாவட்டக் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். எங்கள் கிராமங்களில் சினிமா...
தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கென்று தனியிடம் உண்டு. இம்மானுவேல் சேகரன் வாழ்ந்து கொல்லப்பட்ட ஊர் அது. அதனையொட்டி நடந்த வன்முறையே முதுகுளத்தூர் கலவரம்...
அஞ்சலி: சாத்தை பாக்யராஜ் (1963 – 2025) தலித் மக்களுக்குப் பல நிலைகளில் மேம்பாட்டுப் பணிகள் நடந்திருக்கின்றன. அவை சில நேரங்களில் நேரடியாகப் பயன்பட்டிருக்கின்றன. சில...
அஞ்சலி: கு.தர்மலிங்கம் 2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமல்லபுரத்தில் பஞ்சமி நில மீட்பு மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்போது கட்சிக்குக் கருத்தியல் பலம் திரட்டும் அரங்குகளில்...