இந்திய சுதந்திரப் போரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர அமைப்பான ‘கத்தார் பார்ட்டி’யின் பெயரைத் தனது புனைபெயராக வைத்துக்கொண்டவர், கும்மாடி விட்டல் ராவ் என்ற இயற்பெயரைக்...
அஞ்சலி: சாத்தை பாக்யராஜ் (1963 – 2025) தலித் மக்களுக்குப் பல நிலைகளில் மேம்பாட்டுப் பணிகள் நடந்திருக்கின்றன. அவை சில நேரங்களில் நேரடியாகப் பயன்பட்டிருக்கின்றன. சில...
அஞ்சலி: விஜயகாந்த் (1952 – 2023) விஜயகாந்த்திற்கு அதிக ரசிகர்களும் மன்றங்களும் இருந்த வட மாவட்டக் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். எங்கள் கிராமங்களில் சினிமா...
தானாய் விடி வெள்ளி தோன்றுகின்ற சங்கதிகள் வானத்தில் மட்டும்தான் வாழ்வில் இருள் தொடரும். – வ.ஐ.செ.ஜெயபாலன், பதினோரு ஈழத்துக் கவிஞர்கள், க்ரியா, சென்னை, 1984. தமிழ் தலித்...
அஞ்சலி: வி.டி.ராஜசேகர் (1932 – 2024) தமிழ் தலித் இலக்கியத்திற்கான முன்னோடி முயற்சிகளென மராத்திக்கு அடுத்து கன்னட தலித் இலக்கியங்களைக் குறிப்பிடுவோம். கர்நாடகாவிலிருந்து தலித் இலக்கியங்கள்...