அஞ்சலி: பாரதி வசந்தன் (1956 – 2024) கடவுள் இல்லையென்று எவனாவது சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். அப்பாவும் அம்மாவும்தான் எங்களுக்கு ஆயிரம் காலத்துத் தெய்வம். அதற்கடுத்த...
உஞ்சை அரசன் என்றழைக்கப்பட்ட உஞ்சை ராசன் உடல் நலமில்லாதிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 24ஆம் நாள் சென்னையில் காலமானார். மறுநாள் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்....
அஞ்சலி: வி.டி.ராஜசேகர் (1932 – 2024) தமிழ் தலித் இலக்கியத்திற்கான முன்னோடி முயற்சிகளென மராத்திக்கு அடுத்து கன்னட தலித் இலக்கியங்களைக் குறிப்பிடுவோம். கர்நாடகாவிலிருந்து தலித் இலக்கியங்கள்...
இந்தியக் குடியரசுக் கட்சி (கோபர்கடே) இன் தமிழ் மாநிலத் தலைவராகவும் கடந்த 60 ஆண்டுகால பொதுப் பணிக்குச் சொந்தக்காரராகவும் இயங்கி 77 ஆவது வயதில் காலமான கே.பி.சுந்தர...
அஞ்சலி : ராஜ் கௌதமன் (1950 – 2024) என் நூல்கள் யாரையும் அனாவசியமாகப் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. கண்களுக்கு முன் நன்றாகக் காட்சி...
அஞ்சலி: கு.தர்மலிங்கம் 2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாமல்லபுரத்தில் பஞ்சமி நில மீட்பு மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்போது கட்சிக்குக் கருத்தியல் பலம் திரட்டும் அரங்குகளில்...