கல்லில் எழுதப்பட்டவை அவள் தன் காதலனிடம் அடிக்கடி சொன்னவை எப்படி இவ்வளவு கல்நெஞ்சக்காரனாய் இருக்க? ஏன் கல்லு மாதிரி வாயைத் திறக்காமல் இருக்க? அம்மா அவளிடம் சொன்னவை...
பின்னிரவில் பெய்யும் மழையின் சத்தத்தைக் கேட்டவாறே எனது இளமைப் பருவத்தை நினைவுகூர முயல்கிறேன்- அது வெறும் கனவுதானா? மெய்யாகவே ஒருகாலத்தில் நான் இளமையாக இருந்தேனா? m என்...
திருடர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு தேசம் இருந்தது. இரவில் எல்லோரும் தங்கள் வீடுகளிலிருந்து கள்ளச்சாவிகளையும், மங்கலான விளக்குகளையும் எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களைக் கொள்ளையடிக்கப் புறப்படுவார்கள். விடியற்காலையில், கொள்ளையடிக்கப்பட்ட...
காகிதங்களில் எழுத்துகளைப் புதைக்கிற வெட்டியான் கவிஞனிலிருந்து வெளியேறிய ஒவ்வொரு எழுத்தும் அதன் உணர்வைக் ‘கருச்சிதைவு’ செய்துதான் வெளிப்படும் ஒரு கவிஞனை அது கொலையாளியாகச் சித்திரிக்கிறது. எழுத்துகளை எப்பொழுதும்...
இனி பிறந்தநாட்கள் இல்லை அம்மா சொன்னாள், கடைக்குள் குடையைத் திறக்காதே. அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள் உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும் பிறகு இன்றிரவு...