உதடுகளின் விரல் முஹம்மத் அல் மாகூத் பேசாமை … மருத்துவமனை பேசாமை … மறுவாழ்வு பேசாமை … மரணம் பேசாமை … இரங்கல் பேசாமை …...
அஞ்சலி: சாத்தை பாக்யராஜ் (1963 – 2025) தலித் மக்களுக்குப் பல நிலைகளில் மேம்பாட்டுப் பணிகள் நடந்திருக்கின்றன. அவை சில நேரங்களில் நேரடியாகப் பயன்பட்டிருக்கின்றன. சில...
விவசாய உற்பத்தியை அடித்தளமாகக் கொண்ட மன்னராட்சிக் காலத்தில் மலைக் காடுகளின் வளங்கள் அரசியல் பொருளாதார முக்கியத்துவத்தைப் பெறாததால் விலங்குகளில் ஒரு விலங்காகத் தொல்குடிகள் காடுகளில் தங்குதடையின்றிச் சுதந்திரமாக...
சில மாதங்களுக்கு முன்னர் என் மாணவி, தான் கல்லூரியில் சேர்ந்த தகவலைச் சொல்வதற்காக அழைத்திருந்தார். இளங்கலையில் கணிதம் எடுத்திருப்பதாகவும், முதலாம் ஆண்டில் அவர் ஒருவர் மட்டுமே படிப்பதாகவும்...
அஞ்சலி: பி.வி.கரியமால் (1929 – 2025) தலித் மக்களின் சிவில் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடிய அம்பேத்கரியப் பெரியவர் வி.பி.கரியமால் கடந்த செப்டம்பர் 17 அன்று தர்மபுரி...
இவ்வாறு கற்பனை செய்துகொள்ளுங்கள், இருவேறு உலகத்தில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். அப்போது இரு உலகங்களிலும் பேரழிவு ஏற்படுகிறது. (அ) ஓருலகில் அனைவரும் தங்களின் உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள...