விவசாய உற்பத்தியை அடித்தளமாகக் கொண்ட மன்னராட்சிக் காலத்தில் மலைக் காடுகளின் வளங்கள் அரசியல் பொருளாதார முக்கியத்துவத்தைப் பெறாததால் விலங்குகளில் ஒரு விலங்காகத் தொல்குடிகள் காடுகளில் தங்குதடையின்றிச் சுதந்திரமாக...
1 மாவிளக்குகளின் இனிப்புச்சுடருக்கு விழிக்கும் பெரும்பறைச்சேரியின் நடுநிசி தெய்வம் வாணவெடிகளுக்குப் பயமுறுகிறது. வெட்டி வெட்டியிழுக்கும் முண்டச்சேவலின் ரத்தநகங்கள் தரையில் பன்னிரண்டு தழும்புகளைக் கீறுகின்றன. திரவியங்கள் மணக்கும் கொழுபன்றிக்குள்...
சில மாதங்களுக்கு முன்னர் என் மாணவி, தான் கல்லூரியில் சேர்ந்த தகவலைச் சொல்வதற்காக அழைத்திருந்தார். இளங்கலையில் கணிதம் எடுத்திருப்பதாகவும், முதலாம் ஆண்டில் அவர் ஒருவர் மட்டுமே படிப்பதாகவும்...
13 தாமரைச் சூத்திரம் இந்துத்துவம் பௌத்தத்திலிருந்து அபகரித்துக்கொண்ட ஏராளமான அறிவின் மூலங்களில் தாமரை மலரும் ஒன்று. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் நிலையில் பல புத்தர் சிலைகளை நாம்...
உதடுகளின் விரல் முஹம்மத் அல் மாகூத் பேசாமை … மருத்துவமனை பேசாமை … மறுவாழ்வு பேசாமை … மரணம் பேசாமை … இரங்கல் பேசாமை …...