கடுமையான தாகத்துடன் மண்குடங்களைத் தவிர எங்களிடம் வேறேதுமில்லை இந்தக் குடங்களைத் தயாரித்தவர் எங்கள் தாத்தா அதற்கும் வெகுமுன்பாகச் சக்கரத்தை உருவாக்கினர் எங்கள் மூதாதையர் அதன்பிறகு எத்தனை இரவுபகல்கள்...
நீலம் இதழுக்கு இது ஆறாம் ஆண்டு. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அச்சு ஊடகங்கள் முடங்கியபோது துவங்கப்பட்ட இதழ். தலித் முன்னோடிகளால் தலித்தியச் சட்டகத்தைக் கொண்டு சமூகப் பிரச்சினைகளை...
1 மாவிளக்குகளின் இனிப்புச்சுடருக்கு விழிக்கும் பெரும்பறைச்சேரியின் நடுநிசி தெய்வம் வாணவெடிகளுக்குப் பயமுறுகிறது. வெட்டி வெட்டியிழுக்கும் முண்டச்சேவலின் ரத்தநகங்கள் தரையில் பன்னிரண்டு தழும்புகளைக் கீறுகின்றன. திரவியங்கள் மணக்கும் கொழுபன்றிக்குள்...
1995ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சாசனம் கூறு 16 (4A) இன்படி மாநில அரசுகள் சான்றோர்க்கும் ஆன்றோர்க்கும் (SC/ST) அரசுப் பணி பதவி உயர்வில் பங்கீடு (ஒதுக்கீடு)...