எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டும் கவலை எனும் அஞ்சல்காரர் கருப்பு உறையில் முகவரியில்லை கையெழுத்துப் புலப்படவில்லை முகங்களில் காட்டாமல் முகம் சுளிக்கிறார்கள் வீட்டுக்காரர்கள் பனி மலையோர மரங்களுக்குப்...
நான் எப்போது கண் விழித்தாலும், கதவு மெதுவாகச் சாத்தப்படும் ஓசை கேட்கும். ஒரு பேய் தம்பதியினர், கைகோத்தபடி, அமைதியாக வீடு முழுவதும் ஒவ்வோர் அறையாகச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள்...
நான் தலைமைப் பண்புடைய ஒருவன் மேலாதிக்கத்தை மறுப்பவன் அதிகம் வெறுக்கப்படுபவன் என் செயல்கள் அறிவார்ந்தவை ஆகையால் அச்சமூட்டுபவை நான் அதிகம் படித்த ஓர் அந்த்யாஜா… குரு சாஸ்திர...
இந்தியத் திருமணங்கள் சுயசாதிக்குள்ளேயே நிகழ்த்தப்படும் இயல்பு, சாதி படிநிலையைப் பாதுகாக்க உதவுகிறது. ஒரு பெண் சாதி விதிகளை மீறி சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டால், அதிலும் ஒரு...







