எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டும் கவலை எனும் அஞ்சல்காரர் கருப்பு உறையில் முகவரியில்லை கையெழுத்துப் புலப்படவில்லை முகங்களில் காட்டாமல் முகம் சுளிக்கிறார்கள் வீட்டுக்காரர்கள் பனி மலையோர மரங்களுக்குப்...
அஞ்சலிக் குறிப்பு: அதிவீர பாண்டியன் (1966 – 2025) மெட்ராஸ் ஓவியக் கலை இயக்கம் கோடுகளை முதன்மைப் பொருளாகக் கையாளும் மரபைக் கொண்டது. இதன் தொடர்...
நான் எப்போது கண் விழித்தாலும், கதவு மெதுவாகச் சாத்தப்படும் ஓசை கேட்கும். ஒரு பேய் தம்பதியினர், கைகோத்தபடி, அமைதியாக வீடு முழுவதும் ஒவ்வோர் அறையாகச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள்...
நரைத்த தலைமயிரும் உறக்கமற்றுச் சிந்தித்துச் சிந்தித்துச் சிவந்த கண்களுமாய்ச் சுற்றித் திரிந்தான் கம்பீரமாய்த் தோன்றினாலும் உள்காயங்களுடன் உலவினான் பெருங்கூட்டத்தில் தனித்தவன் துணைக்காகப் புகையைப் பற்றினான்! புகைத்துப் புகைத்து...
நான் தலைமைப் பண்புடைய ஒருவன் மேலாதிக்கத்தை மறுப்பவன் அதிகம் வெறுக்கப்படுபவன் என் செயல்கள் அறிவார்ந்தவை ஆகையால் அச்சமூட்டுபவை நான் அதிகம் படித்த ஓர் அந்த்யாஜா… குரு சாஸ்திர...