“ஞானி” நம் சமூகம், இங்குப் பலரை பற்பல காரணங்களுக்காக ‘ஞானி’ என்று அடையாளப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் நாம் திரைப்பட அல்லது பொழுதுபோக்கு கலைஞர்களை ‘ஞானி’ என்று கூறுவதில்லை. ஞானம்...
அன்றாடம் வன்முறைகள், படுகொலைகள், வழக்குகள், பாகுபாடுகள், உள்முரண்கள், அரசியல் சமரசங்கள், இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், களமாடுதல்கள், சட்ட நடவடிக்கைகள் என தலித் மக்களின் வாழ்க்கை இன்றும் போராட்டமாகவே...
மேல்நிலைப் பள்ளியின் இறுதிக்காலம் அல்லது இளங்கலையின் முதலாமாண்டு தொடக்கம் பயின்றுகொண்டிருந்தபோது (1993) என்று நினைக்கிறேன், தமிழ்த் தினசரியின் வார இணைப்பொன்றில், “சிம்பொனி இசைத்த முதல் இந்தியர் இளையராஜா”...







