எங்கள் நாட்டில் கண்ணீரைப் பொழிகிறது மேகம் எல்லையின் முட்வேலியைக் காயப்படுத்துகிறது மேக நிழல் கடலின் ஆடையைத் துளைக்கின்றன தோட்டாக்கள் கருப்பு அலைகளில் கரைகிறது மீனவர்களின் இரத்தம் நாடு...
நான் நடுவானில் இருக்கிறேன் வளிமண்டல அடுக்குகளின் இடைவெளியில் இவற்றின் பெயர்கள் எனக்குத் தெரியும்தானே இவை ஸ்ட்ராட்டோஸ்பியரும் மீசோஸ்பியரும்தானே? இந்த வெளிகளுக்கு இடையில் சுவாசிக்க முடியாதபடி காற்றின் அடர்த்தி...
தானாய் விடி வெள்ளி தோன்றுகின்ற சங்கதிகள் வானத்தில் மட்டும்தான் வாழ்வில் இருள் தொடரும். – வ.ஐ.செ.ஜெயபாலன், பதினோரு ஈழத்துக் கவிஞர்கள், க்ரியா, சென்னை, 1984. தமிழ் தலித்...