தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு வானம் கலை இலக்கிய நிகழ்வின் ‘வேர்ச்சொல்’ தலித் இலக்கியக் கூடுகை ஏப்ரல் 12, 13 ஆகிய இரு தினங்கள் சென்னை அடையாறில்...
காலனியப்படுத்தப்பட்ட மக்களைப் பண்பாட்டளவில் மொழி அகதிகளாக மாற்றி வைத்திருக்கும் அவலத்தை, காலனியம் இன்றளவும் எப்படித் தொடர்ந்து கைக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய உரையாடல்கள் உலக அளவில் கவனம் பெறத்...
ராணி உண்மைக்கும் பொய்க்கும் இடையே அக்குரல் கேட்டது இப்போது என் வேலை நேரம் தொடங்கிவிட்டது மகனுக்குச் சுடுநீரும் அம்மா அப்பாவுக்கு மருந்துகளும் அவருக்கு உடையும் உணவும் என்...
சாதி பற்றியான பொதுவான உரையாடல்கள் வெகுசன தளத்தில் முக்கியமானவை. ஆனால், அவை தலித் உரையாடல்களை மேலும் பின்னோக்கி இழுப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்....