அஞ்சலி: பி.வி.கரியமால் (1929 – 2025)   தலித் மக்களின் சிவில் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடிய அம்பேத்கரியப் பெரியவர் வி.பி.கரியமால் கடந்த செப்டம்பர் 17 அன்று தர்மபுரி...
இவ்வாறு கற்பனை செய்துகொள்ளுங்கள், இருவேறு உலகத்தில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். அப்போது இரு உலகங்களிலும் பேரழிவு ஏற்படுகிறது. (அ) ஓருலகில் அனைவரும் தங்களின் உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள...
கடுமையான தாகத்துடன் மண்குடங்களைத் தவிர எங்களிடம் வேறேதுமில்லை இந்தக் குடங்களைத் தயாரித்தவர் எங்கள் தாத்தா அதற்கும் வெகுமுன்பாகச் சக்கரத்தை உருவாக்கினர் எங்கள் மூதாதையர் அதன்பிறகு எத்தனை இரவுபகல்கள்...
நீலம் இதழுக்கு இது ஆறாம் ஆண்டு. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அச்சு ஊடகங்கள் முடங்கியபோது துவங்கப்பட்ட இதழ். தலித் முன்னோடிகளால் தலித்தியச் சட்டகத்தைக் கொண்டு சமூகப் பிரச்சினைகளை...
1 மாவிளக்குகளின் இனிப்புச்சுடருக்கு விழிக்கும் பெரும்பறைச்சேரியின் நடுநிசி தெய்வம் வாணவெடிகளுக்குப் பயமுறுகிறது. வெட்டி வெட்டியிழுக்கும் முண்டச்சேவலின் ரத்தநகங்கள் தரையில் பன்னிரண்டு தழும்புகளைக் கீறுகின்றன. திரவியங்கள் மணக்கும் கொழுபன்றிக்குள்...

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger