“என்ன வேணும் உனக்கு? சாராயமும் குட்டிக் கொயிக்கானும்1 தரட்டுமா, இல்ல என்ன வேணுமின்னு சொல்லு, தாரோம்” ஜடா முடியோடு துள்ளிக் குதித்தபடி சாமி வந்தவனையும் பேய் பிடித்தவளையும்...
என் கைகள் கைகளாக இருப்பதைப் போலவே என் முலைகளும் சாதாரண முலைகளே. என் கைகளால் காய் நறுக்குகிறேன், சமைக்கிறேன், எழுதுகிறேன், அடுப்பை மூட்டுகிறேன்; அதுபோலவே, என் முலைக்காம்புகளால்...
உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்தியா, வளர்ந்துவரும் நாடுகளில் முக்கியமான நாடாகும். உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவும் அளப்பரிய வளர்ச்சி கண்டுள்ளது. இணைய வளர்ச்சியில் 8...
17 பிக்கு பௌத்தத்தின் பெரும்பரவல் உலகமெங்கும் நிகழ்வதற்கு பிக்குகள் மிக முக்கியக் காரணம் என்பதை மறுக்கலாகாது. ஏனென்றால் புத்தருக்குப் பிறகு பௌத்தம் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவி...







