என் கைகள் கைகளாக இருப்பதைப் போலவே என் முலைகளும் சாதாரண முலைகளே. என் கைகளால் காய் நறுக்குகிறேன், சமைக்கிறேன், எழுதுகிறேன், அடுப்பை மூட்டுகிறேன்; அதுபோலவே, என் முலைக்காம்புகளால்...
அவளுக்குப் பொழுது அதிகாலையிலேயே விடிந்திருந்தது, உச்சி வெயிலுக்குப் பல் துலக்கி பழகிப்போன டூத் பிரஷும் எழ வேண்டிய கட்டாயம். அந்த நான்கு நட்சித்திர ஹோட்டலின் இரண்டாவது தளத்தில்...
“தமிழ்நாட்டின்கண் புத்தம், சமணம் முதலிய புறச் சமயங்கள் தோன்றி சைவ சமய வளர்ச்சி வலிகுன்றிய ஞான்று, அப்புறச் சமயங்களை வேரறுக்கப் பண்டையருமறைக் கருத்துக்களோடு எழுந்தனவாய்..” திருஞானசம்பந்த சுவாமிகள்...
“என்ன வேணும் உனக்கு? சாராயமும் குட்டிக் கொயிக்கானும்1 தரட்டுமா, இல்ல என்ன வேணுமின்னு சொல்லு, தாரோம்” ஜடா முடியோடு துள்ளிக் குதித்தபடி சாமி வந்தவனையும் பேய் பிடித்தவளையும்...







