என் கைகள் கைகளாக இருப்பதைப் போலவே என் முலைகளும் சாதாரண முலைகளே. என் கைகளால் காய் நறுக்குகிறேன், சமைக்கிறேன், எழுதுகிறேன், அடுப்பை மூட்டுகிறேன்; அதுபோலவே, என் முலைக்காம்புகளால்...
சென்னைப் புத்தகக் கண்காட்சி 49ஆவது ஆண்டாக நடந்து முடிந்திருக்கிறது. பொதுவாக, சென்னைப் புத்தகக் கண்காட்சி பல சச்சரவுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றது. அது பல நிலைகளில் ஒழுங்கமைக்கப்பட...
அவளுக்குப் பொழுது அதிகாலையிலேயே விடிந்திருந்தது, உச்சி வெயிலுக்குப் பல் துலக்கி பழகிப்போன டூத் பிரஷும் எழ வேண்டிய கட்டாயம். அந்த நான்கு நட்சித்திர ஹோட்டலின் இரண்டாவது தளத்தில்...
17 பிக்கு பௌத்தத்தின் பெரும்பரவல் உலகமெங்கும் நிகழ்வதற்கு பிக்குகள் மிக முக்கியக் காரணம் என்பதை மறுக்கலாகாது. ஏனென்றால் புத்தருக்குப் பிறகு பௌத்தம் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவி...
“ஒரு பொருள் இருப்பதனால் மட்டும் அது உண்மை ஆகிவிடுவதில்லை. அது சொல்லப்படணும், தொடர்ந்து சொல்லப்படணும். அது யாரால் சொல்லப்படுகிறது, அதிகாரப்பூர்வமானவர்களால் சொல்லப்படுகிறதா அப்படிங்குறதையெல்லாம் பொறுத்துதான் இங்க உண்மை...







