“தமிழ்நாட்டின்கண் புத்தம், சமணம் முதலிய புறச் சமயங்கள் தோன்றி சைவ சமய வளர்ச்சி வலிகுன்றிய ஞான்று, அப்புறச் சமயங்களை வேரறுக்கப் பண்டையருமறைக் கருத்துக்களோடு எழுந்தனவாய்..” திருஞானசம்பந்த சுவாமிகள்...
“ஒரு பொருள் இருப்பதனால் மட்டும் அது உண்மை ஆகிவிடுவதில்லை. அது சொல்லப்படணும், தொடர்ந்து சொல்லப்படணும். அது யாரால் சொல்லப்படுகிறது, அதிகாரப்பூர்வமானவர்களால் சொல்லப்படுகிறதா அப்படிங்குறதையெல்லாம் பொறுத்துதான் இங்க உண்மை...
அவளுக்குப் பொழுது அதிகாலையிலேயே விடிந்திருந்தது, உச்சி வெயிலுக்குப் பல் துலக்கி பழகிப்போன டூத் பிரஷும் எழ வேண்டிய கட்டாயம். அந்த நான்கு நட்சித்திர ஹோட்டலின் இரண்டாவது தளத்தில்...
நவீன உலகில் அல்காரிதம்கள் (Algorithms), பெருமொழி மாதிரிகள் (Large Language Models – LLM) ஆகியவை நமது வாழ்க்கையை மட்டுமின்றி, நமது எதிர்காலத்தையும் தீர்மானிக்கிற சக்திகளாக மாறிவருகின்றன....







