ஒரு முன்மாதிரியான திட்டத்தைத் — தலித்துகளுக்குச் சொந்தமாகக் குடியிருப்பு நிலங்களை வழங்குதல் — செயல்படுத்துவதில் சத்யவாணி முத்துவின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம். அதன் பிறகு மாநில அதிகார...
சேரிகளில் பிறந்து பார்ப்பனக் கூடாரங்களில் பயில்வதில் உள்ள ஓர் ஆபத்து என்னவெனில், நம் தாய்மொழியை இழந்த பிறகும் உயிரோடிருப்பதாய் பாசாங்கு செய்வதே. ¥ தேனீயும் மலரும் சிறந்த...
18 பாம்பின் வழி பாடம் தமிழிலக்கியத்தில் சில உவமைகள் மிகவும் பேசப்பட்டவையாக இருக்கும். பால்கட்டிய பச்சைப் பயிருக்குக் கருவுற்ற பச்சைப்பாம்பு உவமையாகக் கூறப்பட்ட பொருத்தம் நான் சிறுவயதில்...
28 நந்தன் எந்தப் பகுதியில், எந்தக் காலத்தில் ஆண்டான் என்பது முக்கியமான கேள்வி. தமிழ் வரலாறு முழுவதும் மன்னன் என்ற பொருளில் நந்தனின் பெயர் ஊடாடி வந்திருக்கிறது....
இந்தியாவில் நில உரிமை பற்றிய ஆதிக்க உரையாடல்கள் வரலாற்றுச் சான்றுகள் வழி உருவாகாமல், புராண ஒழுக்க விதிகளின் மீது கட்டமைக்கப்படுகின்றன. இவ்வுரையாடல்கள் நிலத்தைப் பொருளாதார வளமாக ஆய்வு...
மார்ச் மாதம் உலகம் முழுவதும் பெண்கள் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சமத்துவம், உரிமை, சமூகநீதி, விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளைக் கொண்டு அது நினைவுகூரப்படுகிறது. அடித்தட்டு உழைக்கும் வர்க்கப்...







