ஒரு முன்மாதிரியான திட்டத்தைத் — தலித்துகளுக்குச் சொந்தமாகக் குடியிருப்பு நிலங்களை வழங்குதல் — செயல்படுத்துவதில் சத்யவாணி முத்துவின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம். அதன் பிறகு மாநில அதிகார...
18 பாம்பின் வழி பாடம் தமிழிலக்கியத்தில் சில உவமைகள் மிகவும் பேசப்பட்டவையாக இருக்கும். பால்கட்டிய பச்சைப் பயிருக்குக் கருவுற்ற பச்சைப்பாம்பு உவமையாகக் கூறப்பட்ட பொருத்தம் நான் சிறுவயதில்...
அதிகார விலங்கறுக்க செங்கொடி ஏந்தி போராடிய முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன்னுடைய 101வது வயதில் பிப்ரவரி 25ஆம் நாள் காலமானார். மனிதர்கள் பிறப்பின் வழியாக அல்லாமல்...
மார்ச் மாதம் உலகம் முழுவதும் பெண்கள் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சமத்துவம், உரிமை, சமூகநீதி, விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளைக் கொண்டு அது நினைவுகூரப்படுகிறது. அடித்தட்டு உழைக்கும் வர்க்கப்...
‘பிராமண்வாத் ஜிந்தாபாத்’ (பிராமணீயம் வாழ்க) டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாட்டுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகளை எதிர்த்துத்தான் கல்லூரி மாணவி ஒருவர் இப்படியொரு...
இந்தியக் கல்வி நிறுவனங்களில் சகத்துவத்தை நிலைநிறுத்துவதற்குக் கடந்த ஜனவரி மாதம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட உத்தரவுகள் கல்விப் புலங்களில் பெரும் விவாதங்களையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளன....







