மார்ச் மாதம் உலகம் முழுவதும் பெண்கள் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சமத்துவம், உரிமை, சமூகநீதி, விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளைக் கொண்டு அது நினைவுகூரப்படுகிறது. அடித்தட்டு உழைக்கும் வர்க்கப்...
பிரிட்டிஷ் – உக்ரைனிய எழுத்தாளர் மரினா லெவிகா, உலக இலக்கியத்தில் தனக்கென ஒரு பாதையை வரையறுத்த அரிய படைப்பாற்றல் கொண்டவர். 2025ஆம் ஆண்டின் இறுதியில் 79 வயதில்...
28 நந்தன் எந்தப் பகுதியில், எந்தக் காலத்தில் ஆண்டான் என்பது முக்கியமான கேள்வி. தமிழ் வரலாறு முழுவதும் மன்னன் என்ற பொருளில் நந்தனின் பெயர் ஊடாடி வந்திருக்கிறது....
கணவரின் சமூகப் பொறுப்புக்குத் தோள்கொடுக்க குடும்பப் பொறுப்பைத் தன் தோளில் சுமந்த சுயாதீனப் பெண்ணான சந்தனமாரியின் வாழ்வியலை இக்கட்டுரை பேசுகிறது. குடும்பமும் சமூகமும் தூத்துக்குடி மாவட்டம்...
ஒரு முன்மாதிரியான திட்டத்தைத் — தலித்துகளுக்குச் சொந்தமாகக் குடியிருப்பு நிலங்களை வழங்குதல் — செயல்படுத்துவதில் சத்யவாணி முத்துவின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம். அதன் பிறகு மாநில அதிகார...
சேரிகளில் பிறந்து பார்ப்பனக் கூடாரங்களில் பயில்வதில் உள்ள ஓர் ஆபத்து என்னவெனில், நம் தாய்மொழியை இழந்த பிறகும் உயிரோடிருப்பதாய் பாசாங்கு செய்வதே. ¥ தேனீயும் மலரும் சிறந்த...







