அதிகார விலங்கறுக்க செங்கொடி ஏந்தி போராடிய முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன்னுடைய 101வது வயதில் பிப்ரவரி 25ஆம் நாள் காலமானார். மனிதர்கள் பிறப்பின் வழியாக அல்லாமல்...
இந்தியக் கல்வி நிறுவனங்களில் சகத்துவத்தை நிலைநிறுத்துவதற்குக் கடந்த ஜனவரி மாதம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட உத்தரவுகள் கல்விப் புலங்களில் பெரும் விவாதங்களையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளன....
தமிழ்நாட்டிற்கும் எப்ஸ்டீன் கோப்புகளுக்கும் (Epstein files) என்ன தொடர்பு? அமெரிக்கத் தொலைக்காட்சிகளிலும் வெகுஜன ஊடகங்களிலும்கூட மிகப்பெரிய அளவில் விவாதங்களைக் கிளப்பாத எப்ஸ்டீன் கோப்புகள், நம்மைப் பொறுத்தவரை இறக்குமதி...
பிரிட்டிஷ் – உக்ரைனிய எழுத்தாளர் மரினா லெவிகா, உலக இலக்கியத்தில் தனக்கென ஒரு பாதையை வரையறுத்த அரிய படைப்பாற்றல் கொண்டவர். 2025ஆம் ஆண்டின் இறுதியில் 79 வயதில்...
கணவரின் சமூகப் பொறுப்புக்குத் தோள்கொடுக்க குடும்பப் பொறுப்பைத் தன் தோளில் சுமந்த சுயாதீனப் பெண்ணான சந்தனமாரியின் வாழ்வியலை இக்கட்டுரை பேசுகிறது. குடும்பமும் சமூகமும் தூத்துக்குடி மாவட்டம்...
‘பிராமண்வாத் ஜிந்தாபாத்’ (பிராமணீயம் வாழ்க) டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாட்டுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகளை எதிர்த்துத்தான் கல்லூரி மாணவி ஒருவர் இப்படியொரு...







