மாட மாளிகைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன அதன் மந்திரக்கதவுகளை உடைத்துக்கொண்டு நீ உள் நுழைகிறாய் பிரமாண்டத்தில் மூச்சுத் திணறுகிறது வாசல்வழி தெரியாமல் மாளிகையின் உள்ளும் புறமுமாய் அலைமோதித் திரிகிறாய்...
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறப்புச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கிப்போட்டது. முதல் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்றோர் ஏற்க மறுத்தனர். அதனால், நீதிமன்றம் சில பரிந்துரைகளை வழங்கியதோடு...