இந்தப் பின்னலாடை மாநகரத்தில் அமர்ந்து உலக உடல்களின் ஆடை தைப்பவன் ஒரு ரூபாய் கூலி உயர்வுக்கு நிற்கிறான் நூல்கண்டு விலை ஏறிவிட்டது பண்டிகை கழியட்டும் என்றவுடன் வயிற்றை...
கடந்த வாரம் அய்யா தலித் சுப்பையா புதுவை JIPMER மருத்துவமனையில் நீரிழிவு நோயின் பாதிப்பினால் இயற்கை எய்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசியில் விழிப்புணர்வு பாடல்களை இயற்றி, இசையமைத்தவர்....
வழக்கத்திற்கு மாறாக காகிதக் கொக்குகளுக்குப் பதிலாக ஓர் காகித யானையைச் செய்து வானத்தில் பறக்கவிட்டேன். அதன் எடையைப் பற்றியோ கீழே விழுமென்றோ நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை அடுத்து...
பேராசிரியர் அம்பேத்கர்பிரியன் அவர்களைச் சந்திக்க வேண்டும்; இயன்றால் அவரிடம் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டகாலத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. 2021ஆம் ஆண்டின் கடைசி...
“நான் படைத்த சிறுகதைகளின் கதாபாத்திரங்களில் சிலர் இன்று மறைந்துவிட்டனர். கணக்கிலடங்காத நினைவுகள் எனக்கு நடுக்கத்தைத் தருகின்றன. நீண்ட மணல் தெரு, ஆடுகளின் புழுக்கையும் மாடுகளின் சாணியும் கலந்துகிடக்கும்....