வழக்கத்திற்கு மாறாக காகிதக் கொக்குகளுக்குப் பதிலாக ஓர் காகித யானையைச் செய்து வானத்தில் பறக்கவிட்டேன். அதன் எடையைப் பற்றியோ கீழே விழுமென்றோ நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை அடுத்து...
இந்தப் பின்னலாடை மாநகரத்தில் அமர்ந்து உலக உடல்களின் ஆடை தைப்பவன் ஒரு ரூபாய் கூலி உயர்வுக்கு நிற்கிறான் நூல்கண்டு விலை ஏறிவிட்டது பண்டிகை கழியட்டும் என்றவுடன் வயிற்றை...
“நீ இறந்துவிட்டாலும்கூட வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய் ஒரு வரலாறாக… ஒரு போராட்டமாக… ஒரு இசையாக…” – லூனஸ் மத்தூப் உண்மையானக் கலைஞன் எப்போதுமே அவன் மரணத்தை அமைதியாகவும்...