“கிழங்கு விளையும் ஆழம் நமக்குத் தெரியும். நமது பன்றிகள் கூட அந்த அளவே அறியும்! அதற்கும் கீழே எதுவோ உள்ளது, அதன்மேல்தான் பகைவர்க்குக் காமம்; இந்தக் கரிசல்...
நிமிடங்களுக்கும் யுகங்களுக்கும் இடையே வழிபாடு தொடங்கும்போது ரூபமாகவும் அரூபமாகவும் நெருப்பு எரியட்டும் தணல்களை ஊதி ஊதிப் பெருக்கிட இரை தேடும் தீப் பிழம்புகள் என் உள்ளங்கையில் இருந்தே...
பொம்பளைக்கும் ஆம்பளைக்கும் உடம்பெல்லாம் முளைக்கும் மசுருல சாதி மதத்தை உசத்தியா கட்டுனான் மீசை முறுக்கிய மசுரு மன்னன்… சும்மா இருப்பானா வீரத் தமிழன்! கூந்தலைப் பிரிச்சு மசுரு...
கடந்த மாதம் 09.08.2023 அன்று இரவு பத்து மணியளவில் சாதிவெறியூட்டப்பட்ட மாணவர்களால் சகமாணவனாகிய சின்னத்துரை மீதும் அவரது தங்கை மீதும் அரங்கேற்றப்பட்ட கொலைவெறி தாக்குதல் நிகழ்ந்த திருநெல்வேலி...
தலித்துகளின் போராட்டம் என்பது வெறும் சலுகைக்கானவையோ, உரிமைகளுக்கானவையோ மட்டுமல்ல, முழுமையான பண்பாட்டையும் வரலாற்றையும் உருவாக்குவதற்குமானவை. – கவிஞர் சுகுமாரன் தலித் மக்களுக்கென்று தனித்துவமான அறிவு மரபு, வேளாண்...
நான் வட தமிழக கிராமமொன்றில் பிறந்து வளர்ந்தவன். எட்டாவது படிக்கும்போதென்று நினைக்கிறேன், அடுத்தடுத்த மாத இடைவெளிகளில் ‘தேவர் மகன்’ படமும் ‘எஜமான்’ படமும் வெளியாயின. ரஜினி ரசிகராயிருந்து...







