தலித்துகளின் போராட்டம் என்பது வெறும் சலுகைக்கானவையோ, உரிமைகளுக்கானவையோ மட்டுமல்ல, முழுமையான பண்பாட்டையும் வரலாற்றையும் உருவாக்குவதற்குமானவை. – கவிஞர் சுகுமாரன் தலித் மக்களுக்கென்று தனித்துவமான அறிவு மரபு, வேளாண்...
பசிக்கு என் நீர்த்த முலையைத் தேடித் தோற்கிறாய் வீறென்று அழ நம் வீட்டில் வேதனையின் நிழல் ஆடுகிறது முடியாமல் மூத்திரம் போகிற உன் அம்மா மெல்ல எட்டிப்...
இந்த ஆண்டு கொச்சி பினாலே (2022-2023) கலை விழாவை முன்னிட்டு மட்டாஞ்சேரியில் நடைபெற்ற ‘கடல் – ஒரு கொதிக்கும் பாத்திரம்’ என்னும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த சவுட்டு நாடகக்...
இரண்டாம் உலகப்போர்க் கால வாள் ஒன்று எங்கள் தாத்தாவிடம் வருவதற்கு முன்பாகவே பிரித்தானியர்கள் இந்த நாட்டைவிட்டுப் போய்விட்டார்கள். அந்த வாள் அவருடைய கைகளில் வந்து சேர்ந்த நாளில்...
திருநெல்வேலியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் சின்னத்துரை, ஒன்பதாவது படிக்கும் அவனது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவரையும் அவர்கள்...