கடந்த மாதம் 09.08.2023 அன்று இரவு பத்து மணியளவில் சாதிவெறியூட்டப்பட்ட மாணவர்களால் சகமாணவனாகிய சின்னத்துரை மீதும் அவரது தங்கை மீதும் அரங்கேற்றப்பட்ட கொலைவெறி தாக்குதல் நிகழ்ந்த திருநெல்வேலி...
கோடை விடுமுறை முடிந்து திரும்பியிருந்தேன் வீட்டுக்குள் ஏதோ ஒரு பிரிவு ஏதோ ஓர் ஏமாற்று ஏற்பாடாகியிருந்ததை உணர்ந்தேன் அதை முற்பட்டறிய சுற்றும்...
இரண்டாம் உலகப்போர்க் கால வாள் ஒன்று எங்கள் தாத்தாவிடம் வருவதற்கு முன்பாகவே பிரித்தானியர்கள் இந்த நாட்டைவிட்டுப் போய்விட்டார்கள். அந்த வாள் அவருடைய கைகளில் வந்து சேர்ந்த நாளில்...
தமிழிலக்கியப் பெரும்பரப்பில் சிறுகதைகளுக்குத் தேக்கமோ மரணமோ இருக்கப் போவதே இல்லை என்பதைச் சமகால எழுத்தாளர்கள் நமக்குச் சம்மட்டி அடியாக ஒவ்வொரு கதைகளின் மூலமும் அவற்றின் கூறுமுறை, மொழிப்பாவனை,...
இந்திய சுதந்திரப் போரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர அமைப்பான ‘கத்தார் பார்ட்டி’யின் பெயரைத் தனது புனைபெயராக வைத்துக்கொண்டவர், கும்மாடி விட்டல் ராவ் என்ற இயற்பெயரைக்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள சூழலில் சிறு களப்பயணம் ஒன்றிற்குச் சென்றிருந்தார்கள். களப்பயண முடிவில் நடந்த உரையாடலில் பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள புகையிரத தண்டவாளத்தின் இருபக்கமும்...