நிறுத்தம் என்பதெல்லாம் சும்மா ஒரு பாவனைக்குத்தான், அங்கே மிகச்சரியாக நின்றாகவேண்டிய கட்டாயமொன்றுமில்லை என்று சொல்லிச் செய்யப்பட்டது அப்பேருந்து. அதன்படி சம்பந்தமேயில்லாத ஓரிடத்தில் நிறுத்தி இறங்கவேண்டியவர்களுக்கு மட்டுமேயான தனது...
கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில்...
இரண்டாம் உலகப்போர்க் கால வாள் ஒன்று எங்கள் தாத்தாவிடம் வருவதற்கு முன்பாகவே பிரித்தானியர்கள் இந்த நாட்டைவிட்டுப் போய்விட்டார்கள். அந்த வாள் அவருடைய கைகளில் வந்து சேர்ந்த நாளில்...
“ஒரே ஹாஸ்டல்ல… அதுவும் ஒரே ரூம்ல இருக்குறவங்களுக்குள்ள என்ன சண்ட? கண்ணு மண்ணு தெரியாம அடிக்கிற அளவுக்கு பிரசாத் என்ன தப்பு செஞ்சான் டேனி? டுமாரோ மார்னிங்...
“மீயாச்சா… லே… மீயாச்சா…” “யாரு…?” “நாந்தான்… காவன்னா” “அவன் குளிச்சிட்டு இருக்காமா… நீ வீட்டுக்குள்ள வாயேன்” அழைத்தாள் மீயாச்சாவின் உம்மா. வண்டியைவிட்டுக் கீழே இறங்கி, ஸலாம் சொல்லிக்கொண்டே...