தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலில், தமிழ் மாதம் பங்குனியில் பதினைந்து நாள் திருவிழா நீண்ட காலமாக...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்காளான வழக்கில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. எதிர்க்கட்சிகள் கூட இந்தக் கேள்வியைத் தங்களின் தேர்தல்...
சென்னை 48ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. சில ஆண்டுகளாக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டாலும் வாசகர் பரப்பு, வணிகம்,...
தமிழக அரசியல் சூழலில் பாசிசம் என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவை எதிர்ப்பது மட்டுமே என அதன் வரையறையைச் சுருக்கிவிட்டதின் விளைவைத்தான், நாம்...
இந்தியச் சமூகத்தில் பல்வேறு குரல்களும் அடையாளங்களும் நிலவும் நிலையில், அவை சார்ந்து பல்வேறு அமைப்புகள் உருவாவது இயல்பு. அவற்றோடு நாம் உடன்படலாம் அல்லது முரண்படலாம். ஆனால், தடை...
தமிழக அரசியல் களத்தில் தலித்துகள் எழுப்பும் அரசியல் பிரதிநிதித்துவக் கோரலுக்கான குரல் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. இந்திய சுதந்திரத்திற்கு முன், பின் என அவற்றை இரண்டாக...