தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை எனச் சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்து திருவிழாவுக்குக் காப்பு கட்டிவிட்டார்கள். பிரச்சாரப் பணிகள் பரபரப்பாகப்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலில், தமிழ் மாதம் பங்குனியில் பதினைந்து நாள் திருவிழா நீண்ட காலமாக...
‘மனுதர்மம் என்பது வெறும் கடந்தகால விஷயமாக என்றும் இருந்ததில்லை. இன்றுதான் இயற்றப்பட்டது போன்று அது காட்சியளித்துவருகிறது. எதிர்காலத்திலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட அது விரும்புகிறது. இந்தச் செல்வாக்கு...
கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு பட்டியலினச் சமூகங்களுக்குள் மிகவும் பின்தங்கிய சாதிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கிட மாநிலங்களுக்கு...
ஆதிக்க வகுப்பினர் கடந்தகால வரலாறு என்பதான ஒன்றைக் காட்டியே நிகழ்காலத்திற்கான நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கிறார்கள். தொடர்ந்து அவற்றைத் தக்கவைப்பதன் மூலம், நிலவும் சமூக அமைப்பை மாறாமல்...
சென்னைப் புத்தகக் கண்காட்சி 49ஆவது ஆண்டாக நடந்து முடிந்திருக்கிறது. பொதுவாக, சென்னைப் புத்தகக் கண்காட்சி பல சச்சரவுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றது. அது பல நிலைகளில் ஒழுங்கமைக்கப்பட...






