வேங்கைவயல் சம்பவம் மெல்ல மெல்ல ‘பொது’ மக்கள் மனதிலிருந்து மறைந்துவருகிறது. அதுபற்றி விவாதித்த ஒருசிலரும் தற்போது வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும், அப்பிரச்சனைக்கான தீர்வு...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மதுரை வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி...
மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பத்தாண்டுகளைக் கடந்து ஆட்சியில் இருந்துவரும் சூழலில், கடந்த தேர்தலில் சந்தித்த சரிவால் கூட்டணி ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டது. 2019...
தமிழக அரசியல் சூழலில் பாசிசம் என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவை எதிர்ப்பது மட்டுமே என அதன் வரையறையைச் சுருக்கிவிட்டதின் விளைவைத்தான், நாம்...
அன்றாடம் வன்முறைகள், படுகொலைகள், வழக்குகள், பாகுபாடுகள், உள்முரண்கள், அரசியல் சமரசங்கள், இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், களமாடுதல்கள், சட்ட நடவடிக்கைகள் என தலித் மக்களின் வாழ்க்கை இன்றும் போராட்டமாகவே...
வேங்கைவயல் வன்செயல் குறித்து நடந்துவரும் விசாரணைகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைச் சுமத்தும் நடவடிக்கையை அறிவியல்பூர்வமாக நிகழ்த்திப் பார்க்கிறது சிபிசிஐடி. டிஎன்ஏ பரிசோதனை பற்றி...