2021ஆம் ஆண்டிற்கு விடை தந்து 2022ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளாக மனிதச் சமூகம் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. அந்த நெருக்கடி முற்றிலும் முடியவில்லையென்றாலும் அவற்றை மனிதச்...
சென்னை 48ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. சில ஆண்டுகளாக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டாலும் வாசகர் பரப்பு, வணிகம்,...
‘மனுதர்மம் என்பது வெறும் கடந்தகால விஷயமாக என்றும் இருந்ததில்லை. இன்றுதான் இயற்றப்பட்டது போன்று அது காட்சியளித்துவருகிறது. எதிர்காலத்திலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட அது விரும்புகிறது. இந்தச் செல்வாக்கு...
தமிழ்நாட்டில் பட்டியல் சமூக மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன; அரசியல் தலைவர்களும் பல்துறை பிரபலங்களும் பொதுவிடங்களில், சமூக வலைதளங்களில் பட்டியல் சமூக மக்கள் குறித்து...
திருவள்ளுவருடைய குறள் ஏடாக இருந்து பிரிட்டிஷ் காலத்தில் பதிப்பிக்கப்பட்ட போது அதனை எழுதிய வள்ளுவர் வரலாறும் எழுதப்பட வேண்டியிருந்தது. அப்போது அந்நூலை எழுதியவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் துளுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யாவும் அவரது இணையர் மோகனும் கடந்த 13.06.2022 அன்று படுகொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்த இருவர்...






