தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகின்றன. அவற்றை ஏதோ கவனத்தை ஈர்ப்பதற்கான சர்ச்சை என்ற அளவில் பார்த்து விட முடியாது. மாறாக, அவர் உள்வாங்கிய...
வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள சிபிசிஐடி விசாரணை, உண்மை அறியும் பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனை என அவ்வப்போது தென்படும்...
தலித் வரலாற்று மாதம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தலித்துகளின் எழுத்துப்பூர்வமான வரலாறு என்று எடுத்துக்கொண்டால் நூற்றைம்பது வருடங்களுக்கும் மேலாகிறது....
திருவள்ளுவருடைய குறள் ஏடாக இருந்து பிரிட்டிஷ் காலத்தில் பதிப்பிக்கப்பட்ட போது அதனை எழுதிய வள்ளுவர் வரலாறும் எழுதப்பட வேண்டியிருந்தது. அப்போது அந்நூலை எழுதியவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்...
இந்தியா தன்னுடைய 75ஆவது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதற்குப் பிறகு இந்தியா பல துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்குத் திட்டமிட்டு வந்திருக்கிறது. எனினும் இந்திய அடித்தளச்...
கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு பட்டியலினச் சமூகங்களுக்குள் மிகவும் பின்தங்கிய சாதிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கிட மாநிலங்களுக்கு...