சென்னைப் புத்தகக் கண்காட்சி 49ஆவது ஆண்டாக நடந்து முடிந்திருக்கிறது. பொதுவாக, சென்னைப் புத்தகக் கண்காட்சி பல சச்சரவுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றது. அது பல நிலைகளில் ஒழுங்கமைக்கப்பட...
2026 பலவிதங்களில் முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. எல்லா அரசியல் நிகழ்வுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த ஆண்டு தேர்தலை மனதில் இருத்தியே நகர்கின்றன....
சமூகத்தில் பெரும் குற்றமொன்று நிகழ்ந்து அது சமூகத்தின் கவனத்தை அடையும்போது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையையும், அதுவே...
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவின் ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகா, அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர்...
நீலம் இதழுக்கு இது ஆறாம் ஆண்டு. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அச்சு ஊடகங்கள் முடங்கியபோது துவங்கப்பட்ட இதழ். தலித் முன்னோடிகளால் தலித்தியச் சட்டகத்தைக் கொண்டு சமூகப் பிரச்சினைகளை...
சென்னை ரிப்பன் மாளிகை வாயிலில், இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் 13 நாள் தொடர் போராட்டம், திமுக அரசால் அராஜகமான முறையில் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. போராட்டங்கள்...







