17ஆவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த இதழ் நம் கைகளில் தவழும்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும். புதிய அமைச்சரவை பொறுப்பேற்றிருக்கக் கூடும். தேர்தலுக்கு முன்பும்,...
தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை எனச் சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்து திருவிழாவுக்குக் காப்பு கட்டிவிட்டார்கள். பிரச்சாரப் பணிகள் பரபரப்பாகப்...
மார்ச் மாதம் உலகம் முழுவதும் பெண்கள் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சமத்துவம், உரிமை, சமூகநீதி, விடுதலை உள்ளிட்ட வார்த்தைகளைக் கொண்டு அது நினைவுகூரப்படுகிறது. அடித்தட்டு உழைக்கும் வர்க்கப்...
சென்னைப் புத்தகக் கண்காட்சி 49ஆவது ஆண்டாக நடந்து முடிந்திருக்கிறது. பொதுவாக, சென்னைப் புத்தகக் கண்காட்சி பல சச்சரவுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றது. அது பல நிலைகளில் ஒழுங்கமைக்கப்பட...
2026 பலவிதங்களில் முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. எல்லா அரசியல் நிகழ்வுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த ஆண்டு தேர்தலை மனதில் இருத்தியே நகர்கின்றன....
சமூகத்தில் பெரும் குற்றமொன்று நிகழ்ந்து அது சமூகத்தின் கவனத்தை அடையும்போது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையையும், அதுவே...







