சென்னை ரிப்பன் மாளிகை வாயிலில், இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் 13 நாள் தொடர் போராட்டம், திமுக அரசால் அராஜகமான முறையில் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. போராட்டங்கள்...
அண்மையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்பறையில் ‘முதல் பெஞ்ச்’, ‘கடைசி பெஞ்ச்’ என்ற பாகுபாட்டைக் களையும் சோதனை முயற்சியாக ‘ப’ வடிவ வகுப்பறை முன்னெடுக்கப்பட்டது. அதையொட்டி...
தமிழ்நாட்டில் பட்டியல் சமூக மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன; அரசியல் தலைவர்களும் பல்துறை பிரபலங்களும் பொதுவிடங்களில், சமூக வலைதளங்களில் பட்டியல் சமூக மக்கள் குறித்து...
மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பத்தாண்டுகளைக் கடந்து ஆட்சியில் இருந்துவரும் சூழலில், கடந்த தேர்தலில் சந்தித்த சரிவால் கூட்டணி ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டது. 2019...
சாதி பற்றியான பொதுவான உரையாடல்கள் வெகுசன தளத்தில் முக்கியமானவை. ஆனால், அவை தலித் உரையாடல்களை மேலும் பின்னோக்கி இழுப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்....
அன்றாடம் வன்முறைகள், படுகொலைகள், வழக்குகள், பாகுபாடுகள், உள்முரண்கள், அரசியல் சமரசங்கள், இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், களமாடுதல்கள், சட்ட நடவடிக்கைகள் என தலித் மக்களின் வாழ்க்கை இன்றும் போராட்டமாகவே...