ஒரு முன்மாதிரியான திட்டத்தைத் — தலித்துகளுக்குச் சொந்தமாகக் குடியிருப்பு நிலங்களை வழங்குதல் — செயல்படுத்துவதில் சத்யவாணி முத்துவின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம். அதன் பிறகு மாநில அதிகார...
இந்தியாவில் நில உரிமை பற்றிய ஆதிக்க உரையாடல்கள் வரலாற்றுச் சான்றுகள் வழி உருவாகாமல், புராண ஒழுக்க விதிகளின் மீது கட்டமைக்கப்படுகின்றன. இவ்வுரையாடல்கள் நிலத்தைப் பொருளாதார வளமாக ஆய்வு...
கடந்த மார்ச் 2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி. பாலியல் ஒடுக்குமுறையின் நோய்க்கூறுகள் பாதிக்கப்பட்டவருக்கே தமது நினைவுகளை முன்பின்னாகக் கொண்டுவரக் கூடியது என இக்கட்டுரைத் தொடரின் இரண்டாம்...
சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, இந்து அல்லாதவர்கள், இந்துக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி முருகன் கோயிலில் கொடி...
கை நீட்டி அழைத்த கலையின் கரங்களில் தலையைக் கொடுத்துவிட்டுப் போனவர்களின் பிள்ளைகளே நாம். ஆனால், பாதையின் குறுக்கே நடக்க இடைஞ்சலாகக் கிடக்கிறதென நாம் உற்சாகத்தோடு உதைப்பதோ அவர்களின்...
ஜனவரி முதல் நாள் பாடலாசிரியர் வைரமுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘மகா கவிதை’ என்கிற தனது புதிய நூலை வெளியிட்டார். நிகழ்வில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,...







