‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படத்தைக் குறிப்பிட்டு கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் பேசியது குறித்துச் சமூக வலைதளங்களில் எதிரும் புதிருமாக நிறைய எழுதப்பட்டுவிட்டன....
சமகால தமிழ் ஆய்வாளர்களில் தவிர்க்க முடியாதவர் கோ.ரகுபதி. நிலவும் சமூகப் பிரச்சினைகளின் வேர் எது, எவ்வாறெல்லாம் அது உருமாறியிருக்கிறது என்பவற்றையே பிரதானமாக ஆய்வு செய்திருக்கிறார். ஜாதி, மத...
“தலித்துகள் இன்றைய நிலவரம் குறித்துப் பேச நேரும்போது தவிர்க்க இயலாதபடி கடந்த காலம் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியதிருக்கிறது மூடி...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்காளான வழக்கில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. எதிர்க்கட்சிகள் கூட இந்தக் கேள்வியைத் தங்களின் தேர்தல்...