தமிழக அரசியல் களத்தில் தலித்துகள் எழுப்பும் அரசியல் பிரதிநிதித்துவக் கோரலுக்கான குரல் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. இந்திய சுதந்திரத்திற்கு முன், பின் என அவற்றை இரண்டாக...
‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படத்தைக் குறிப்பிட்டு கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் பேசியது குறித்துச் சமூக வலைதளங்களில் எதிரும் புதிருமாக நிறைய எழுதப்பட்டுவிட்டன....
வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள சிபிசிஐடி விசாரணை, உண்மை அறியும் பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனை என அவ்வப்போது தென்படும்...