செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஜல்லடியான்பேட்டை, சாய் கணேஷ் நகரில் வசித்துவரக்கூடிய பிற்படுத்தப்பட்ட யாதவர் வகுப்பைச் சேர்ந்த துரைக்குமார் – சரளா ஆகியோரின் மகளான ஷர்மிளாவும் சென்னை...
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பின்பு பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றத்தைச் சுமத்தி அறிக்கையைச்...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உள்ள தென்முடியனூர் கிராமத்தின் மாரியம்மன் கோயில் வழிபாட்டில் நிலவும் சாதி பாகுபாட்டுக்கு எதிராக அங்கிருக்கும் தலித் வகுப்பினர் இரண்டாண்டுகளுக்கு முன் போராட்டத்தைத்...
தமிழக அரசியல் களத்தில் தலித்துகள் எழுப்பும் அரசியல் பிரதிநிதித்துவக் கோரலுக்கான குரல் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. இந்திய சுதந்திரத்திற்கு முன், பின் என அவற்றை இரண்டாக...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்காளான வழக்கில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. எதிர்க்கட்சிகள் கூட இந்தக் கேள்வியைத் தங்களின் தேர்தல்...