காலப்பொருத்தம் கருதியும் மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய ‘பாகிஸ்தான் அல்லது...
கடந்த நூற்றாண்டில் பிறந்த ஆளுமைகளில் இன்றளவும் பெரும் தாக்கத்தையும் ஆய்வு பரப்பில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்களில் முதன்மையானவராக அறிஞர் அம்பேத்கரை மதிப்பிடலாம். மணிக்கணக்கில் வாசிக்கிற பழக்கமுடையவர்களாகப் பல...