வேறொரு உலகில் – ரசாக் மாலிக் காலாதீதமான புத்திரசோகத்தைக் கடக்க வேண்டி அல்லாத தொழுகைப் பாய்களெனச் சுருட்டப்பட்ட என் குழந்தைகளின் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீடு திரும்புவதை...
‘அவன் இங்கே இருப்பானோ… இந்தத் தூணில் இருப்பானோ… இங்கே… அங்கே…’ என்று ஒவ்வொரு தூணையும் தன் கதையால் உடைக்கும் பக்த பிரகலாதன் சினிமாவில் வரும் இரண்ய கசபுவைப்...
காலனித்துவச் சிப்பாய்கள், என் குடும்பத்தைக் கவிதைக்கு வெளியே கொன்றதைப் போல என்னால் எளிதாக என் கவிதைகளில் அவர்களைக் கொல்ல முடிந்திருக்கும் எனும்போது இத்தனை வருடங்களாக என் கவிதையில்...
முன்னொரு காலத்தில், தனது மூன்று மகன்களுடன் ஒரு பெண்மணி வாழ்ந்துவந்தாள். அவளது மகன்கள் தங்கள் அன்னையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தனர், எப்போதும் தங்களது அன்னையை மகிழ்விக்க...
அந்நியன் பல்லாயிரம் அழகான மனிதர்கள் நடுவே எனை ஈர்த்து உன்வயப்படுத்தி தடம் பதித்துச் செல்வது நீ மட்டுமே முற்றிலும் அந்நியனான உனைக் காண்கையில் பொங்கும் என் ஆன்மா...







