அஞ்சலி : ராஜ் கௌதமன் (1950 – 2024) என் நூல்கள் யாரையும் அனாவசியமாகப் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. கண்களுக்கு முன் நன்றாகக் காட்சி...
அயோத்திதாசர் அருந்ததியர் உள்ளிட்ட விளிம்புநிலைச் சாதிகளை இழிவாகவும் விலக்கியும் எழுதியது தொடர்பாகப் பதிலளிக்கப்படாத விமர்சனம் ஒன்று நெடுநாட்களாக இங்கிருக்கிறது. இச்சாதிகள் பற்றிய அயோத்திதாசரின் கூற்று வெளிப்படையானது, அவற்றை...
1980களிலிருந்து தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர் அறிஞர் ராஜ் கௌதமன். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் தலித் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து தமிழ் உலகம் அறிந்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு...