நான் ராஜா வீட்டுக் கொழுத்த புறா அல்ல அந்தச் சின்னக் குடில்களில் அரங்கேறியிருந்தன துயரின் பதற்றமான நாட்கள் எந்நேரமும் நழுவி விழக்கூடும் அளவிற்கு எங்கள் உடலிலேயே நாங்கள்...
இந்தப் பின்னலாடை மாநகரத்தில் அமர்ந்து உலக உடல்களின் ஆடை தைப்பவன் ஒரு ரூபாய் கூலி உயர்வுக்கு நிற்கிறான் நூல்கண்டு விலை ஏறிவிட்டது பண்டிகை கழியட்டும் என்றவுடன் வயிற்றை...
வழக்கத்திற்கு மாறாக காகிதக் கொக்குகளுக்குப் பதிலாக ஓர் காகித யானையைச் செய்து வானத்தில் பறக்கவிட்டேன். அதன் எடையைப் பற்றியோ கீழே விழுமென்றோ நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை அடுத்து...
No More Content