திரை வணிக வெற்றி தோல்விகளைக் கடந்து சமூகத்தில் தொடர் உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பா.இரஞ்சித், இயக்குநராக மட்டுமே தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் சமூகத்தின் மீது பற்றுக்கொண்டு பல முக்கியமான முன்னெடுப்புகளை...
“மார்கழியில் மக்களிசை நடத்துவதற்கான நோக்கம், தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டிருப்பதுதான், கலை மக்களுக்கானது. மக்களுக்கான கலையை மேடையேற்றி மக்களிடமே கொண்டு சேர்க்க வேண்டும்.” – இயக்குநர் பா.இரஞ்சித் மிகுந்த...
கடந்த வாரம் அய்யா தலித் சுப்பையா புதுவை JIPMER மருத்துவமனையில் நீரிழிவு நோயின் பாதிப்பினால் இயற்கை எய்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசியில் விழிப்புணர்வு பாடல்களை இயற்றி, இசையமைத்தவர்....
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்ன நாதினம் தன்னானே தன்னன்ன நாதினம் தன்னானே...





