பாண்டவி படலம்
முந்தி பிறந்த
முதுநூல் தரித்த
சங்கெடுத்தவன்
சகலருக்கும் மூத்தவனென்றார்
நீரும் நெடுங்கடலும்
ஊரும் உலகும் தோன்றி
ஆல விருட்சத்தினடியில்
காராம்பசுவின்
காலைக் கட்டிக் கழுத்தையறுத்துத்
தோலை உரித்து
வாராக்கி
வடமாக்கி
வண்ணக் கயிறாக்கி
வாசிக்கப் பறையாக்கினான்
மதயானை மீதேறி
மேல்பாதியடைந்து
திரெளபதி திரெளபதியென்றான்
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then