“உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால், அதில் இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம். அவர்கள், நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள். அவர்கள், துறவியைப் போல் பேசுவார்கள்;...
JoinedMay 25, 2022
Articles5
ரச்சி பச்சிலை பறிக்கச் சென்றவள் வீடு திரும்பவில்லையா? கொண்டலோடு தாழையின் மணம் வீசுகிறது அழைத்து வர ஆள் அனுப்புங்களென்று… தொளுகழலெரிச்சோடு வாசற்படி பார்த்து நின்றான் பழஞ் சாம்பவன்...
ஓரி… ஓரி… ரோந்துக்காரனைப் போல் பாதை போகிற இடமெங்கிலும் பார்த்தாயிற்று உறும நேரத்தில் வயசுக்கு வந்த பொட்டப் புள்ளையை அனுப்பாதேயென்றதற்கு ஒரு செறுக்கிப் பயலும் கேட்கவில்லை வடக்குவெளி...
வெட்டு அன்றாடம் ஆத்துக்கொமுட்டியும் காலாண்டுக்கோர்முறை கண்டங்கத்தரியும் தவறாது தேய்க்கும் தலைவெட்டுக்காரி நாள்பட்ட இளங்கன்னியைக் கரை சேர்க்க நாயாய்ப் பேயாய் நானிலமெங்குமலைந்து நல்வரனொன்றைப் பார்த்தாயிற்று தா போறேன் தே...