1 மாவிளக்குகளின் இனிப்புச்சுடருக்கு விழிக்கும் பெரும்பறைச்சேரியின் நடுநிசி தெய்வம் வாணவெடிகளுக்குப் பயமுறுகிறது. வெட்டி வெட்டியிழுக்கும் முண்டச்சேவலின் ரத்தநகங்கள் தரையில் பன்னிரண்டு தழும்புகளைக் கீறுகின்றன. திரவியங்கள் மணக்கும் கொழுபன்றிக்குள்...
JoinedJune 29, 2022
Articles6
கிட்டத்தட்ட ஒருமாத காலம் வானத்தில் வாழ்ந்தது போலவும், மேகங்கள் மண்டையில் உரசுவதாகவும் உணர்ந்த சீலக்காரிக்கு இப்போதுதான் உயிர்வந்த மாதிரி இருக்கிறது. கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தவுடன்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த R.லலிதா (35) இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தில் (SASY – Social Awareness Society for Youths) பதினான்கு ஆண்டுகளாகத் தலித்...
சொன்னபடி கேக்கலைன்னா ஒன்னைய அலாக்கத் தூக்கி ஊசியில ஒக்கார வச்சுருவேன் கழுமரத்தைக் காட்டி மிரட்டும் அம்மா இயற்கையாகிவிட்டாள். பச்சைப்பசும் குரும்பைகளைக் கொறித்து எளுறெங்கும் ஊறும் துவர்ப்பு...
நெடுவருடம் கழித்து யாரோ சாட்டிய எண்ணெய்க்காப்புக்குக் குளிர்ந்து நிற்கையில் சொறிந்துகொண்டு போகும் பயணச் செம்மறிகளின் வெண்மயிர்களை அப்பிக்கொண்டு மேலும் மூப்பாகிறது சிதிலக் கழுமரம். செவிகளை விறைக்கிறேன். கழுமரத்தினுள்...







