சமகால தமிழ் ஆய்வாளர்களில் தவிர்க்க முடியாதவர் கோ.ரகுபதி. நிலவும் சமூகப் பிரச்சினைகளின் வேர் எது, எவ்வாறெல்லாம் அது உருமாறியிருக்கிறது என்பவற்றையே பிரதானமாக ஆய்வு செய்திருக்கிறார். ஜாதி, மத...
JoinedSeptember 16, 2021
Articles718
Comments2
4 நஸ்ரின் முகமதி, இந்திய விடுதலைக்குப் பின்னான நவீன கலையுலகின் முக்கியப் பெண் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். அவரின் தனித்துவமான கோட்டோவியங்கள் தீர்க்கமாக அருவ ஓவிய (abstract)...
இந்தியாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது இலங்கை. அதை அண்மித்து இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடும் பூகோள ரீதியாக அமைந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட கலவரங்கள்...
7 பாபாசாகேப் அம்பேத்கர் இந்தியாவின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக விளங்கினார். இம்மக்களின் அரசியல், சமூக விடுதலைக்காகப் பல இயக்கங்களைத் தொடங்கினார். அவை குறித்த அறிமுகம் இருந்தால்தான் அம்பேத்கரிய...
சமையலறையின் வலதுபுற சுவர் அலமாரியில் வட்டில்கள் மசாலா டப்பாக்கள் டம்ளர்கள் ஏனங்கள் என்றிருக்கும். வாயகன்ற தடித்துக் கனத்தக் கண்ணாடிக் குவளையொன்று அம்மாவோடு வந்து சேர்ந்தது. யாரும் அதை...
ஆங்கிலத்தில் டையோஸ்போரா இலக்கியம் (Diaspora literature) எனும் வகைப்பாடு ஏற்கெனவே இருக்கும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் பலவற்றில் சிதறிக் கிடந்த யூதர்கள்...







