JoinedSeptember 16, 2021
Articles718
Comments2
தலித்தியச் சிந்தனை தீவிரமடைந்த பிறகு ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது துயரங்களையும் வலிகளையும் தன்வரலாறுகளாக எழுதத் தொடங்கினர். இதுவும் முதன்முதலில் மராட்டியில்தான் நிகழ்ந்தது. தங்கள் அனுபவங்களைப் புனைவுத் தன்மைகள் இல்லாமல்...
இந்தியக் குடியரசுக் கட்சி (கோபர்கடே) இன் தமிழ் மாநிலத் தலைவராகவும் கடந்த 60 ஆண்டுகால பொதுப் பணிக்குச் சொந்தக்காரராகவும் இயங்கி 77 ஆவது வயதில் காலமான கே.பி.சுந்தர...
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனது குடும்பத்தினர் கொஞ்சம் பிரெட் வாங்கினார்கள். நாங்கள் வெளியேறிய பிறகு அதை எடுத்துவர மிதிவண்டியில் சென்றேன்....
வரலாற்றுரீதியாக நாட்டுப்புறக் கலைகள், கூத்து என நாடகம் எளிய மக்களின் கலையாக விளங்கிவருகிறது. எல்லாக் கலாச்சாரங்களிலும் நாடகத்துக்கென ஒரு தனித்த இடம் இருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன்...
உஞ்சை அரசன் என்றழைக்கப்பட்ட உஞ்சை ராசன் உடல் நலமில்லாதிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 24ஆம் நாள் சென்னையில் காலமானார். மறுநாள் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்....
கடல் வாணிகம் செழித்து விளங்கிய கொற்கை மாநகரில் மிகப்பழங்காலத்தில் மன்னன் ஒருவர் ஆட்சிபுரிந்துவந்துள்ளார். அவருக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் எனும் மூவேந்தராவர்....

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger