JoinedSeptember 16, 2021
Articles718
Comments2
கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், ஆட்சியாளர்களின் பரம்பரைப் பட்டியலையும், அரசர்கள் நிகழ்த்தியப் போர் பயணங்களையும், மேட்டுக்குடிகளின் ஆடம்பர வாழ்க்கையையும், அரண்மனைகள், கோயில்கள் குறித்த வர்ணனைகளையும், அந்தப்புர மனைவியரின் எண்ணிக்கையையுமே வரலாறு...
தமிழ் இலக்கியத் தளத்தில் பெரும் அசைவுகளை ஏற்படுத்தியது தலித் இலக்கியங்களே. அதில் எழுத்தாளர் மாற்குவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. நாவல், சிறுகதை, சமூகவியல், மானுடவியல், விழிப்புணர்வு, இறையியல் எனப்...
“இதனை இவரே சுயமாகப் புனைந்துள்ளார்” என்று (நபியே) இவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறும்: “நானே இதனைச் சுயமாகப் புனைந்திருந்தால் அந்தக் குற்றத்திற்கு நானே பொறுப்பாளி ஆவேன். ஆனால், ...
முப்பது ஆண்டுகளுக்கு முன்னே மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக முருகேசன் வெற்றிபெற்றதையொட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு முன் சாதி இந்துக்கள்...







