சாகித்திய அகாடமி பரிசு பெற்ற உங்கள் ‘செல்லாத பணம்’ நாவலின் கதாநாயகி இஞ்சினியர் ரேவதி, ஆட்டோ டிரைவர் ரவியைக் காதலிக்கிறாள். குடும்பத்தின் விருப்பத்திற்கெதிராக அவள் அவனைத் திருமணம்...
மாயா ஏஞ்சலோ கசப்பான திரிக்கப்பட்ட பொய்களால் வரலாற்றில் நீங்கள் என்னைத் தாழ்த்தி எழுதலாம். தூசியில் போட்டு என்னை நீங்கள் மிதிக்கலாம். ஆனாலும் தூசியைப் போல நான் மேலே...
ஆலின் உலர்ந்த இலையொன்று சிமிரிலிருந்து காம்பு பிரிந்து, அந்தர வெளியில் அசைந்தாடி மண்ணில் விழுந்து தவித்து அடங்கியது. உடனே காற்று ஓடிவந்து அதனைச் சீண்டி குதுகலித்தது. ஆலிலை...
ஓர் இனம் தமக்கு எதிராகப் பரப்பப்பட்ட அனைத்து விதமான அவதூறுகளையும் அசாதரணமாக விலக்கி மேலெழுந்துவந்திருப்பதற்கு மிகச்சரியான உதாரணம் சொல்வதென்றால் கறுப்பர்களையே சொல்ல முடியும். ஹிட்லரின் மரணத்திற்குப் பிறகு...
இப்போதெல்லாம் நான் என்னை நினைவுகூர்ந்துகொள்ளும் விதத்தில் உனக்கேதும் அதிருப்தி இருப்பதில்லை. என் அழுக்குகளை உன் அழிவுகளைச் சொல்லுவதால் மாறிவிடாத உன்னிடம் தான் திரும்பத் திரும்ப முறையிட்டுக்கொண்டிருக்கிறேன் அதை...
2 முதல் அத்தியாயத்தில் நந்தனை மன்னனாகக் கூறும் நான்கு சான்றுகளைப் பார்த்தோம். நான்கு சான்றுகளும் தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்தவை. அவை நந்தனின் இருப்பிடமாக ஒரே பகுதியையே (பட்டீஸ்வரம்)...