‘சமத்துவம் என்பது கற்பனையாக இருக்கலாம். ஆயினும், அதை நம்மை வழிநடத்தும் கொள்கையாக்கிக்கொள்ள வேண்டும்.’ – பாபாசாகேப் அம்பேத்கர் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு...
அஞ்சலி: அந்டோனியோ நெகிரி (1933 – 2023) அரசியல் தத்துவ அறிஞரான அந்டோனியோ நெகிரி, இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள படுவ பகுதியில் பிறந்தார். இவரின்...
‘எல கோமதி ஒரு கெட்டு செய்து பீடி வேங்கிட்டு வருவியாடே.’ அய்யனார் அண்ணாச்சி திண்ணையில் அமர்ந்துகொண்டே தெருவில் போன என்னிடம் கேட்டார். ‘ஏன் அண்ணாச்சி கால்ல ஆணியோ?’...
ஆலின் உலர்ந்த இலையொன்று சிமிரிலிருந்து காம்பு பிரிந்து, அந்தர வெளியில் அசைந்தாடி மண்ணில் விழுந்து தவித்து அடங்கியது. உடனே காற்று ஓடிவந்து அதனைச் சீண்டி குதுகலித்தது. ஆலிலை...
ஓர் இனம் தமக்கு எதிராகப் பரப்பப்பட்ட அனைத்து விதமான அவதூறுகளையும் அசாதரணமாக விலக்கி மேலெழுந்துவந்திருப்பதற்கு மிகச்சரியான உதாரணம் சொல்வதென்றால் கறுப்பர்களையே சொல்ல முடியும். ஹிட்லரின் மரணத்திற்குப் பிறகு...
மாயா ஏஞ்சலோ கசப்பான திரிக்கப்பட்ட பொய்களால் வரலாற்றில் நீங்கள் என்னைத் தாழ்த்தி எழுதலாம். தூசியில் போட்டு என்னை நீங்கள் மிதிக்கலாம். ஆனாலும் தூசியைப் போல நான் மேலே...